Tamil Article on "கல்வி என்றால் என்ன?"

Job ID: 40451424

Budget: ₹12,500 – ₹37,500 INR

கல்வி என்றால் என்ன? கல்வி என்பது நம் ஆத்மாவில் புதைந்து கிடக்கிற அறிவை வெளி கொண்டு வருவதற்காக தான் கல்வி வெளிய கொண்டுவந்த பிறகு அந்த கல்விக்கு பயன் கிடையாது ஒரு எடுத்துக்காட்டு சொல்லுகிறேன் தாமஸ் ஆல்வா எடிசன் மார்க்கோனி கொலம்பஸ் போன்றவர்கள் மிகப்பெரிய பொறியியல் இன்ஜினியரிங் காலேஜ் படித்தவர்கள் கிடையாது வெளி கொண்டு வந்தவர்கள் தான் எனவே கல்வி என்பது ஆத்மாவில் புதைந்து கிடக்கிற அதுவே வெளி கொண்டு வருவதற்கு தான் தவிர அந்த கல்வியின் பயன் பிறகு நமக்கு தேவையில்லை அதாவது ஒரு டாக்டர் அஞ்சு வருஷம் ஆறு வருஷம் எம்பிபிஎஸ் நடித்த பிறகு கொண்டிருக்கிறான் பிறகு ஒவ்வொரு நாளும் அந்த கல்வியை படிக்க வேண்டிய அவசியம் இல்லையா அந்த கல்விக்கு மறுபடியும் பயன் கிடையாது ஆத்மாவில் புதைந்து கிடக்கிற அறிவை வெளிக்கொண்டு வருவதற்கு தான் கல்வி பிறகு அந்த கல்வி அறிவாக மாற வேண்டும் ஒழுக்கம் பிறகு அன்பாக மாற வேண்டும் அன்பு பிறகு அருளாக மாற வேண்டும் அந்த அருள் குறைவாக மாற வேண்டும் பிறகு கடவுளை அடைய வழி செய்ய வேண்டும் ஒரு கல்வி என்பது ஆத்மாவில் புதைந்து கிடக்கிறார்கள் வெளிக்கொண்டு வருவதற்கு தான் பிறகு அந்த கல்வி தேவையில்லை அந்த கல்வியினால் அறிவு உனக்கு எடைய வேண்டும் பிறகு ஒழுக்கம் வளர்ச்சி அடைய வேண்டும் அந்த ஒழுக்கம் அன்பாக மாற வேண்டும் அன்பு பிறகு அருளாக மாற வேண்டும் அருள் துரோவாக மாற வேண்டும் பிறகு கடவுளை அடைய வேண்டும் மொத்தத்தில் கல்வியின் பயன் கடவுளை அடைவது தான் மிகப்பெரிய டாக்டர் எம் பி பி எஸ் படித்த டாக்டர் மிகப் பெரிய இன்ஜினியர் மிகப்பெரிய ஐஏஎஸ் உடன் அத்தனை பேரும் படிப்பது செல்வம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல கடைசியில் அவனுக்கு ஏதோ ஒரு துன்பம் வந்தார் அவன் இறைவனைத் தான் வணங்குகிறான் மொத்தத்தில் கல்வியின் பயன் இறைவனை வணங்குவது தான் அது செல்வம் சேர்ப்பதற்காக அல்ல இன்பமாக வாழ்வதற்காகவும் அல்ல இது பைகள் அனைத்தும் அவார்ந்திட பலன் இதயம் கிடைக்கும் பயன் இன்பமாக வாழ்வதும் கார் பங்களா போன்ற வரி இவை அபாத்திர பாடல் கடவுளை அடைய முயற்சி செய்யும்போது கிடைக்கக்கூடிய இதயதான இன்பங்கள் முழுப்பெயன் கடவுளை வணங்குவதுதான் இதைத்தான் வள்ளுவர் கற்றதனால் ஆய பயணம் நற்றார் தொழார் எனின் ஒரு கல்வியினுடைய பயன் இறைவனை வணங்குவது தான் என் அவ்வாறு கூறுகிறார் இதனுடைய உட்புரு கல்வி அறிவியல் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் அறிவு பின்பு ஒழுக்கமாக மாற வேண்டும் ஒழுக்கம் பிறகு அன்பாக மாற வேண்டும் அருளாக மாற வேண்டும் குறைவாக மாற வேண்டும் கல்வியின் உட்கூறு இவைதான் எனவே மொத்தத்தில் கல்வியின் பயன் இறைவனை அடைந்தார் இறைவனின் நாமங்களை போற்றுதல் அன்பு செலுத்துதல் மற்றவர்களை போல் இல்லாமல் நாமும் மற்ற ஜீவராசிகளுக்கும் அருள் புரிந்தது மொத்தத்தில் கடவுளை வணங்குதல் இதுதான் கல்வியின் பயன் இது நான் கூறியது அல்ல 2000